News March 31, 2024
கைநழுவிய சின்னங்களை கைப்பற்றிய சுயேட்சைகள்

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்காத சின்னங்களை சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சை வேட்பாளர் அருணா தேவிக்கும்,மக்கள் நீதி மையத்தின் டார்ச் லைட் சின்னம் சுயேட்சை வேட்பாளர் என்.பி. ராஜாவுக்கு கிடைத்துள்ளது.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News November 18, 2025
தூத்துக்குடி: விவசாயிகள் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் மாதந்தோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நவ.20ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
News November 18, 2025
தூத்துக்குடி: தீப்பிடித்து எரிந்த ஊராட்சி மன்ற அலுவலகம்

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று மாலை ஊராட்சி செயலாளர் நாகராஜ் வழக்கம்போல பணிகளை முடித்துவிட்டு அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் திடீரென அலுவலகத்திற்குள் ஏற்பட்ட தீ விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் அங்கிருந்து தீயை அணைத்தனர். இருப்பினும் சில ஆவணங்கள் தீயில் கருகி உள்ளது.


