News March 31, 2024
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

திருச்சியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்கு மேல் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பிரசாரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செந்தில் நாதன், அமமுக அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், அண்ணாமலை உள்பட 700 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News January 19, 2026
ரயில்வே வேலை, ₹35,000 சம்பளம்: APPLY NOW!

இந்திய ரயில்வே துறையில் 312 Isolated Category பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹19,900 – ₹35,400 வரை. வயது வரம்பு: 18 – 35. தேர்வு செய்யும் முறை: Computer Based Test (CBT), Performance Test/ Skill Test/ Translation Test, Medical Test, Certificate Verification. விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.01.2026. முழு விவரங்களை அறிய (அ) விண்ணப்பிக்க இங்கே <
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.


