News March 9, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1088 வழக்குகளுக்கு சமரச தீர்வு

image

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மார்ச் 08 நடைபெற்ற மக்கள் தேசிய நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த 2359 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றில் 1088 வழக்குகளுக்கு சமரசத் தீர்வுகள் காணப்பட்டது மேலும் மேலும் இந்த வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்கான சமரச தொகையாக 14 கோடியே 54 லட்சத்திற்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 22, 2025

தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

News September 22, 2025

தர்மபுரி: தொடங்கியது நவராத்திரி! எங்கெல்லாம் வழிபடலாம்…

image

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடுகின்றனர். பல வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு வைத்து, மூன்று தேவிகளையும் வழிபடுகின்றனர். தைரியம், சக்தி பெற துர்க்கை வழிபாடும், செல்வம், வளம் பெற மகாலட்சுமி வழிபாடும், கல்வி, ஞானம், கலை பெற சரஸ்வதி வழிபாடும் செய்யப்படும். <<17789218>>தர்மபுரியில் உள்ள அம்மன் கோயில்களுக்கு<<>> சென்று வழிபடலாம்.ஷேர்

News September 22, 2025

தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய கோயில்கள்

image

தருமபுரியில் நவராத்திரிக்கு செல்ல வேண்டிய சில முக்கிய கோயில்கள்:
* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனர் கோவில்
* தர்மபுரி கௌரி மாரியம்மன் கோவில்
* கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் கோவில்
* அக்கரைப்பட்டாளி அம்மன் கோவில்
* இருமத்தூர் கொல்லாபுரியம்மன் கோவில்
* குந்தி அம்மன் கோவில்
* அங்காளம்மன் கோயில்கள் (SHARE IT)

error: Content is protected !!