News March 31, 2024
தூத்துக்குடி அருகே கோர விபத்து

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேகர்.அவரது மனைவி நித்தியகலா,மகள் தீக்ஷித், மகன் ரித்திக் மற்றும் வனஜா,,கார்த்திக் ஆகியோர் காரில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்பும் போது பழையகாயல் அருகே கார் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE
News November 18, 2025
தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE
News November 18, 2025
கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


