News March 31, 2024
கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
Similar News
News December 4, 2025
திருவாரூர்: சிறப்பு குறை தீர்க்கும் முகாம் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவாரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் முகாம் இன்று (4-12-2025) காலை 11 மணியளவில் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கான நலத்திட்ட உதவிகள், தேவை எனில் மனுக்களை இந்த முகாமில் தரலாம்.” என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், மழைக்காலங்களில் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, “மழை பொழியும்போது வாகனங்களில் செல்லும் ஓட்டுநர்கள் சாலையில் முன் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்ல வேண்டும்; தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருக்கலாம் எனவே அப்பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம்.” உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
News December 4, 2025
திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், மழைக்காலங்களில் வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, “மழை பொழியும்போது வாகனங்களில் செல்லும் ஓட்டுநர்கள் சாலையில் முன் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டு செல்ல வேண்டும்; தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பெரும் பள்ளங்கள் இருக்கலாம் எனவே அப்பகுதியில் வாகனங்களை ஓட்ட வேண்டாம்.” உள்ளிட்ட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.


