News March 6, 2025
BREAKING: நெல்லை கொலை வழக்கில் மரண தண்டனை..

2011இல் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போது, நெல்லை செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த வைகுண்டம் என்பவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளி செல்வராஜூக்கு மரண தண்டனை விதித்து நெல்லை மாவட்ட நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய அந்தோணி ராஜ், ராஜன், லீலா, பாபு அலெக்சாண்டர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், மூன்று பேருக்கு 3 மாத சிறை தண்டனையும் விதித்துள்ளது.
Similar News
News March 7, 2025
ராசி பலன்கள் (07 – 03 – 2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.
News March 7, 2025
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3ஐ கூட்டுங்கள். அதில் கிடைக்கும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.
News March 7, 2025
பங்குச்சந்தைகள் மேலும் சரியும்?

தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள், இரண்டு நாள்களாக உயர்ந்து வருகிறது. ஆனால், இது தற்காலிகம்தான் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இன்னும் விற்பதை நிறுத்தாததால், பங்குச்சந்தை மேலும் சரியும் எனவும் சில்லரை முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிஃப்டி இன்று 22,544 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது.