News March 6, 2025

இந்தியன் வங்கியில் திருட முயற்சி- 100 கிலோ தங்கம் தப்பியது 

image

திருநாவலூர் கிராமத்தில் உள்ள இந்தியன் வங்கியில் நேற்று மாலை வங்கிப் பணிகள் முடிவடைந்து வங்கியின் மேலாளர் வங்கி மூடிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை வந்து பார்த்தபோது வங்கியின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்தது.உடனடியாக வங்கி மேலாளர் வங்கி உள்ளே சென்று பார்த்தபோது பணம் நகைகள் ஏதும் திருடு போகவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த வீடு கட்ட போறீங்களா??

image

கள்ளக்குறிச்சி மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு கட்ட கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. PMYURBAN மூலமாக வீடு மனை இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து அந்த பல ஆயிரம் ரூபாயை உங்க சட்டை பைல போட்க்கோங்க… வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க…

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 17ஆம் தேதி மாவட்ட முழுவதும் இருக்கும் அரசு வேலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நபர்களுக்கான சிறப்பு குறைதீர்க்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் வருகின்ற 12ஆம் தேதிக்குள் ஓய்வு பெற்றவர்கள் தங்களின் கோரிக்கைகளை இரண்டு பிரதிகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என தகவல்.

News September 14, 2025

கள்ளக்குறிச்சி: கடன் தொல்லை நீங்க இங்க போங்க

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்

error: Content is protected !!