News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.
News December 28, 2025
திருப்பூர்: பயிற்சி முடிந்து காவல் படையில் மோப்ப நாய் ‘சக்தி’

திருப்பூர் மாநகர காவல் ஆணையரால் பெயரிடப்பட்ட ‘சக்தி’ என்ற மோப்ப நாய், கோவையில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் ஆறு மாத பயிற்சி பெற்றது. பயிற்சி முடிவடைந்த நிலையில் திருப்பூர் மாநகர காவல் மோப்ப நாய் படையில் இன்று சேர்த்துக்கொள்ளப்பட்டது. இது இனி மாநகர பகுதி காவல் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது.


