News March 30, 2024
கோவர்தன கிரி வாகனத்தில் கோபாலன்

மன்னார்குடி ஸ்ரீ இராஜகோபால சுவாமி திருக்கோயில் பங்குனி திருவிழா 27 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இன்றைய நான்காம் நாள் இரவு நிகழ்வாக ஸ்ரீ ராஜகோபாலன் மாடு மேய்க்கும் கண்ணன் அலங்காரத்தில் கோவர்தன கிரி வாகனத்தில் எழுந்தருளினார். வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு பந்தலடி மேலராஜவீதி வழியாக நான்கு திரு வீதிகள் சுற்றி கோவிலை சென்றடைந்தார்.
Similar News
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 17, 2026
திருவாரூர்: கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு!

முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடையைச் சேர்ந்த ஜெய்சங்கர் (50). விவசாய கூலி தொழிலாளியான இவருக்கும் டீ கடை நடத்தி வரும் காமராஜ் (45) என்பவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஜெய்சங்கரை அரிவாளால் காமராஜ் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் தலை, முதுகு, கால் உள்ளிட்ட பகுதியில் வெட்டுப்பட்டுப் பலத்த காயம் அடைந்த ஜெய்சங்கர் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
News February 17, 2026
திருவாரூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில், நேற்று (பிப்.16) இரவு 10 மணி முதல், இன்று (பிப்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு, உங்கள் பகுதி அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


