News March 5, 2025
தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி

பாகிஸ்தானில் ராணுவ வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு பகுதியில் நேற்று மாலை நிகழ்த்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் படுகாயங்களுடன் ஹாஸ்பிடலில் இருக்கும் காட்சிகள் காண்போரை கண்கலங்க வைக்கிறது.
Similar News
News December 16, 2025
தி.மலை: பால் லாரி மோதி கோர விபத்து; சம்பவ இடத்திலேயே பலி

சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார்(38), கார்த்திக்(35), முனிவேல் (36) ஆகிய மூவரும் ஒரே பைக்கில் பருவதமலைக்கு சென்றனர். அப்போது, சேத்துப்பட்டு அருகே கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் சென்றபோது எதிரே வந்த பால் லாரி இவர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், சந்தோஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கார்த்திக், முனிவேல் அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
News December 16, 2025
மார்கழியில் மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க

★செய்ய வேண்டியவை: அதிகாலை நேரத்தில் அதீத ஆக்சிஜன் இருக்கும். எனவே, அதிகாலை எழுவதை வழக்கமாக்கிக்கோங்க ★ஆண்டாளின் திருப்பாவையும், திருவெம்பாவையும் படிக்க வேண்டும் ★இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும் ★செய்யக்கூடாதவை: மார்கழியில் சுபகாரியங்கள், திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் ★புதிய தொழில்களை தொடங்கக்கூடாது. SHARE IT.
News December 16, 2025
மார்கழியில் மறந்தும் இந்த தவறை செய்யாதீங்க

★செய்ய வேண்டியவை: அதிகாலை நேரத்தில் அதீத ஆக்சிஜன் இருக்கும். எனவே, அதிகாலை எழுவதை வழக்கமாக்கிக்கோங்க ★ஆண்டாளின் திருப்பாவையும், திருவெம்பாவையும் படிக்க வேண்டும் ★இறைவனின் நாமங்களையும், புராணங்களையும் மனப்பூர்வமாக பாராயணம் செய்ய வேண்டும் ★செய்யக்கூடாதவை: மார்கழியில் சுபகாரியங்கள், திருமணம், நிச்சயதார்த்தம், புதுமனை புகுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் ★புதிய தொழில்களை தொடங்கக்கூடாது. SHARE IT.


