News March 5, 2025
விருதுநகரில் ரூ.1.26 லட்சம் திருட்டு

விருதுநகர் அருகே பாவாலி நடுத்தெருவை சேர்ந்தவர் லெக்கன். இவர் வீட்டில் இருந்த 38,000 திருடுபோனதில் சிசிடிவி பாதிவுகளை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் அல்லம்பட்டியை சேர்ந்த ஸ்ரீராம் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர் இதற்கு முன் ரூ.88,000 திருடியதும், இதே போல் பலமுறை திருட்டில் ஈடுபட்டது தெரியவந்த நிலையில் ஆமத்தூர் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Similar News
News October 30, 2025
விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


