News March 5, 2025
தென்னிந்திய பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பள்ளி இதுதான்!

நாசரேத்தில் உள்ள தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளிதான் தென்னிந்தியாவில் பெண்களுக்காக துவங்கப்பட்ட முதல் பள்ளியாகும். இந்திய அளவில் துவங்கப்பட்ட 3வது பெண்கள் பள்ளி. 1820ஆம் ஆண்டு அருள் திரு ஹோக் என்பவர் இந்த பள்ளியை துவங்கினார். 1877 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பெண்களுக்கான ஆசிரியர் பயிற்சி பள்ளியும் நிறுவப்பட்டது. பெண் கல்வியின் அவசியத்தை தமிழகத்திற்கு உணர்த்திய பெருமை இப் பள்ளிக்கு உண்டு. SHARE IT.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க