News March 4, 2025
குழந்தை திருமணம் புகார் குறித்து உடனுக்குடன் FIR – ஆட்சியர்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் துறையின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா கலந்து கொண்டு பேசுகையில், குழந்தை திருமணம், இளம் வயது கர்ப்பம் குறித்த புகார்கள் குறித்து உடனுக்குடன் போலீசார் எஃப்ஐஆர்(FIR) பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புதிதாக பணியில் சேர்ந்த டாக்டர்கள் நோயாளியிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டை: Certificate தொலைஞ்சிருச்சா..? CLICK

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<
News November 13, 2025
ராணிப்பேட்டை: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
ராணிப்பேட்டை: பயணம் செய்ய ரூ.60,000 மானியம்

ராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், தமிழக அரசின் நலத்திட்டத்தின் கீழ் ஜெருசலேம் புனிதப் பயணத்திற்காக ரூ.60,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இன்று (நவ.12) நிலவரப்படி, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயணத்திற்காக 01.11.2025க்குப் பிறகு புனிதப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2026. மேலும் விவரங்களுக்கு www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்


