News March 4, 2025
வரும் 9ஆம் தேதி ‘சங்கரா மாரத்தான் – 2025’ போட்டி

காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகா வித்யாலயா நிகர்நிலை பல்கலை சார்பில், ‘சங்கரா மாரத்தான் – 2025’ போட்டி வரும் 9ஆம் தேதி காலை 6 மணிக்கு பல்கலை வளாகத்தில் தொடங்க உள்ளது உள்ளது. முதல் பரிசாக ரூ.10,000, 2ஆவது பரிசாக ரூ.5,000, 3ஆவது பரிசாக ரூ.3,000 ரொக்கமாகவும் மற்றும் பூமா காலணிகள் பரிசாக வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 99769 99557 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Similar News
News August 25, 2025
காஞ்சிபுரத்தில் அரசு அலவலகம் செல்ல வேண்டாம்- இது போதும்

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம்.
▶️பான்கார்டு: NSDL
▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.in
<
News August 25, 2025
காஞ்சிபுரம்: +2 போதும், ரூ.81,100 சம்பளத்தில் வேலை!

எல்லை பாதுகாப்பு படையில் (BSF) ஹெட் கான்ஸ்டபிள் பிரிவில் ரேடியோ ஆப்பரேட்டர், ரேடியோ மெக்கானிக் பதவிக்கு 1121 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு +2 மற்றும் ITI படித்த 18 முதல் 25 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு சம்பளமாக ரூ.25,500-81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 23ம் தேதிக்குள் <
News August 25, 2025
காஞ்சிபுரம்: போனில் மூழ்கிய மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம், சோமங்கலம் அருகே வசித்து வருபவர் சரவணன். இவரது மகன் கோகுல் அதே பகுதியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கோகுல் பள்ளிக்கு செல்லாமல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். இதனை அவரது தாயார் கண்டித்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கோகுல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.