News March 30, 2024
சிவகாசி அருகே தாய் மகள் தற்கொலை!

அம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த பாலமுருகன்- பாப்புக்குட்டி தம்பதியினர். இவர்களது 2வது மகள் 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.இதை தாய் கண்டித்ததால் மன உளைச்சலில் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட தாய் பாப்புக்குட்டியும் அவருக்கு அருகிலேயே தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 10, 2026
விருதுநகர்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; பெண் கைது!

மம்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.இவர் வீட்டருகே உள்ள தெரு மக்களுக்கு பொதுவான காலியிடத்தை தனது இடம் என்று முருகேஸ்வரி பிரச்னை செய்து வந்துள்ளார். பின்னர் அந்த இடத்தை சர்வேயர் வைத்து அளந்து வேலி அமைத்துள்ளனர்.அந்த இடத்தில் தேங்காய் மட்டையை முத்துலட்சுமி காய வைத்ததை முருகேஸ்வரி தூக்கி எறிந்து அருவாளால் வெட்டி காயப்படுத்தி உள்ளார்.மம்சாபுரம் போலீசார் முருகேஸ்வரியை கைது செய்தனர்.
News January 10, 2026
விருதுநகர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

விருதுநகர் மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <
News January 10, 2026
விருதுநகர்: பத்திரபதிவு கட்டணம் LIST!

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு <


