News March 4, 2025
பிளஸ் 2 தேர்வில் 206 பேர் ‘ஆப்சென்ட்’

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Similar News
News January 14, 2026
தேனி : NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <
News January 14, 2026
தேனி: மகளிர் குழு பணத்தை அபேஸ் செய்த பெண்

பெரியகுளத்தை சேர்ந்த இந்திரா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று தரும் வேலை செய்து வருகிறார். இவர் மாகாலெட்சுமி என்பவருக்கு 4 குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மகாலெட்சுமி மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த தவணை தொகையை வங்கியில் செலுத்தாமல் சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக இந்திரா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் மகாலெட்சுமி மீது வழக்குப்பதிவு.
News January 14, 2026
தேனி மக்களே இலவச தையல் மிஷின் வேண்டுமா..?

தேனி மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு.
1. இங்கு <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம். இதை மற்றவர்களும் பயனடைய SHARE பண்ணுங்க!


