News March 30, 2024
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் ,மாற்றுத்திறனாளிகளுக்கு 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டு வாக்குகள் பெறப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட 7749 வாக்காளர்களுக்கும் 10478 மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கும் 12D தபால் வாக்கு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
மயிலாடுதுறை மக்களே அவங்க மறுபடியும் வராங்க

மயிலாடுதுறை மக்களே இன்று 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
✅மயிலாடுதுறை
பால லட்சுமி திருமண மண்டபம், திருமஞ்சன வீதி,
✅சீர்காழி
நாடார் உறவின் முறை திருமண மண்டபம்,
✅செம்பனார்கோயில்
தனச்செல்வி திருமண மண்டபம், திருவிளையாட்டம்
✅கொள்ளிடம்
ஜம் ஜம் மஹால், ஆனைகாரன்சத்திரம்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 16, 2025
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மூடப்படவில்லை

மயிலாடுதுறை காவிரி நகர் ரயில்வே மேம்பாலம் பழுதடைந்ததால் மூன்று மாதங்களுக்கு அவ்வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக நேற்று தகவல் பரவியது. இந்நிலையில் நேற்று சிறிது நேரம் போக்குவரத்தை துண்டித்து சோதனை மட்டுமே நடைபெற்றது. தற்பொழுது மேம்பாலம் மூடப்படவில்லை பராமரிப்பு பணிக்காக முறையான அறிவிப்பு முன்னதாகவே கொடுக்கப்பட்ட பின்னரே மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News September 16, 2025
மயிலாடுதுறை கலெக்டர் நேரில் ஆய்வு

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு தூய்மை பணியாளர்கள் மூலம் குப்பை சேகரிப்பு பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து கொடுக்கிறார்களா என தூய்மை பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.