News March 30, 2024
தர்மபுரி அருகே வாகனம் மோதி பலி

இன்று
காரிமங்கலம் அருகே காட்டுசீகல அள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கெரகோட அள்ளியை சேர்ந்த ஞானசேகர் (43) நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது டாடா ஏஸ் வாகனம் அவர் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 11, 2025
தருமபுரி: இளைஞர்களே செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

தமிழ்நாட்டை சேர்ந்த 1 லட்ச மாணவர்கள் மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மத்திய அரசால் சான்றளிக்கப்பட்ட 100 கணினி மென்பொருள் திறன் படிப்புகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10,+2 தேர்ச்சி, பொறியியல், பட்டம், முதுகலை, எம்பிஏ, பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News November 11, 2025
தருமபுரி: அரசு சான்றிதழுடன் DRONE பயிற்சி!

தமிழக அரசு, EDII மூலம், ட்ரோன் பயன்பாடு சிறப்பு வேலைவாய்ப்பு திறன் பயிற்சியை மிகக் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறது. வரும் நவ.18 முதல் நவ.20 வரை சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 வயதுடையவர்கள் பங்கேற்கலாம். இந்த பயிற்சியை முடிக்கும் நபர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News November 11, 2025
தருமபுரி மாவட்ட காவல்துறை போதை விழிப்புணர்வு பதிவு

தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பதிவு இன்று (நவ.11) வெளியிடபட்டுள்ளது. அதில், ‘மேதையை அழிக்கும் போதையை ஒழிப்போம். போதையை தொடாது சாதனை படைப்போம். மதியை போக்கும் மதுவே போ.. போ..’ என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


