News March 3, 2025

தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News December 25, 2025

திருச்சி: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

image

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <>www.tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம். ஷேர்!

News December 25, 2025

திருச்சி: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய எண்கள்

image

1.மாநில கட்டுப்பாட்டு அறை-1070
2.மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகம்-0431-2415031
4.காவல் கட்டுப்பாட்டு அறை-100
5.விபத்து உதவி எண்-108
6.தீ தடுப்பு, பாதுகாப்பு-101
7.குழந்தைகள் பாதுகாப்பு- 1098
8.பேரிடர் கால உதவி- 1077. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News December 25, 2025

திருச்சி அரசு மருத்துவமனையில் வேலை

image

திருச்சி மாவட்ட காசநோய் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணியிடம் மற்றும் 1 ஓட்டுநர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும், காசநோய் பிரிவு துணை இயக்குனர் அலுவலகத்தில், வரும் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!