News March 3, 2025
தபால் ஆபிசில் வேலை: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். திருச்சியில் மட்டும் 61 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <
Similar News
News February 24, 2026
திருச்சி: மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன்

முசிறி அருகே தேவனூரை சேர்ந்த தம்பதியினர் விஜய், ஆர்த்தி. இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதில் ஆர்த்தி கோபித்துக் கொண்டு சூரம்பட்டியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், சூரம்பட்டி வந்த விஜய், ஆர்தியிடம் தகராறு செய்து அறிவாளால் கொடுரமாக வெட்டியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த ஆர்த்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி போலீசார் விஜய்யை கைது செய்தனர்.
News February 24, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News February 24, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்: ஆட்சியர் அறிக்கை

திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27-ம் தேதி காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நேரிலோ, மனுக்கள் மூலமாகவோ தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


