News March 3, 2025
இருசக்கர வாகன விபத்தில் இளைஞர் பலி

பென்னாகரம் பகுதி சேர்ந்த கிரிதரன் ஓட்டுநர் நேற்று முன்தினம் அப் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றபோது புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்ற போது மருத்துவர்கள் பரிசோதனை செய்து உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து குறித்து நேற்று பென்னாகரம் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
Similar News
News September 22, 2025
தருமபுரி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? இனி கவலை இல்லை!

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக
1.பள்ளியில் சேர
2.அரசாங்க வேலையில் பணியமர
3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<
News September 22, 2025
தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
News September 22, 2025
தர்மபுரி: தொடங்கியது நவராத்திரி! எங்கெல்லாம் வழிபடலாம்…

நவராத்திரி என்பது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் திருவிழா. இந்த நாட்களில், அன்னை பராசக்தியின் பல்வேறு வடிவங்களை வழிபடுகின்றனர். பல வீடுகளில் ஒன்பது நாட்களும் கொலு வைத்து, மூன்று தேவிகளையும் வழிபடுகின்றனர். தைரியம், சக்தி பெற துர்க்கை வழிபாடும், செல்வம், வளம் பெற மகாலட்சுமி வழிபாடும், கல்வி, ஞானம், கலை பெற சரஸ்வதி வழிபாடும் செய்யப்படும். <<17789218>>தர்மபுரியில் உள்ள அம்மன் கோயில்களுக்கு<<>> சென்று வழிபடலாம்.ஷேர்