News March 2, 2025
பிளஸ் டூ தேர்வு எழுதும் 22,176 மாணவர்கள்

தமிழகம் முழுவதும் நாளை பிளஸ் 2 தேர்வுகள் துவங்க உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 222 அரசு உதவி பெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் 22,176 மாணவ மாணவியர் இத்தேர்வினை எழுத உள்ளனர். இவர்களுக்காக 98 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் தேர்வு எழுத உள்ள 137 மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளங்களில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


