News March 2, 2025
கனிமவள கொள்ளையில் 4 பேரின் பணியிடை நீக்கம் ரத்து

விருதுநகரில் கனிமவள கொள்ளையை தடுக்க தவறியதாக வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதில் வேளாண் உதவி அலுவலர், நீர்வளத்துறை உதவி பொறியாளரின் உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வருவாய் துறையினர் 5 பேரில் தாசில்தார் ராமநாதன் தவிர மற்ற 4 பேரின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு 17ஏ பிரிவின் கீழ் குற்றக்குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


