News March 2, 2025
தபால் ஆபீசில் 21,413 காலியிடங்கள்.. நாளை கடைசி

தபால் ஆபீஸ்களில் 21,413 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு தேர்ச்சி, வயது வரம்பு 18- 40ஆகும். வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.10,000- ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே (மார்ச் 3) கடைசி நாளாகும். வேலைக்கு https://indiapostgdsonline.gov.in/ விண்ணப்பிக்கலாம். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
Similar News
News April 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஏப்ரல் 9, பங்குனி 26 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 AM ▶திதி: சப்தமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம்.
News April 9, 2026
தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவளிப்பதாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் குடந்தை அரசன் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் செல்வாக்குள்ள தொகுதியில் உள்ள வாக்குகளை பெறவே சில கட்சிகள் தங்களை விரும்புகின்றன. இந்நிலையில் அம்பேத்கர், பெரியாரை தமது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்ற தவெகவுக்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
News April 9, 2026
தவெக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவளிப்பதாக விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி தலைவர் குடந்தை அரசன் வெளியிட்ட அறிக்கையில், தங்களின் செல்வாக்குள்ள தொகுதியில் உள்ள வாக்குகளை பெறவே சில கட்சிகள் தங்களை விரும்புகின்றன. இந்நிலையில் அம்பேத்கர், பெரியாரை தமது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்ற தவெகவுக்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.


