News March 2, 2025
சிப்காட் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரி காலில் விழுந்த விவசாயி

சிப்காட் அமைப்பது தொடர்பாக எட்டையபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று சிப்காட் தனி டி.ஆர்.ஓ ரேவதி தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற விவசாயிகள் சிப்காட் வேண்டாம் என, ஒருமித்த குரலில் கூறி கோரிக்கை மனுவையும் வழங்கினர். அப்போது, விவசாயி ஒருவர் சிப்காட் வேண்டாம் எனக்கூறி டி.ஆர்.ஓ., காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு டி.ஆர்.ஓ இத்தகைய செயலில் ஈடுபடக்கூடாது என கூறினார்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க