News March 2, 2025
சிக்கன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிப்பு: ரூ.10,000 அபராதம்

திருப்பூரை சேர்ந்த இளம்பெண் கார்த்திகா கோவை விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மே.6ஆம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் உணவகத்திற்கு சென்று சிக்கன் சாப்பிட்டுள்ளார். இதனால் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இப்புகாரை விசாரித்த கோவை நுகர்வோர் கோர்ட் நேற்று தனியார் உணவகத்திற்கு மன உளைச்சல், வழக்கு செலவு என மொத்தமாக ரூ.10,000 அபராதம் விதித்தது.
Similar News
News August 4, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
கோவை: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <
News July 11, 2025
கோவை: குரூப்-4 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

➡️ கோவை மாவட்டத்தில் நாளை (ஜூலை.12) 51,344 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.
➡️ தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
➡️ ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
➡️ BLACK INK BALL POINT பேனாவுக்கு மட்டுமே அனுமதி.
➡️ காலை 9 மணிக்கு முன்னதாக தேர்வறைக்குள் செல்ல வேண்டும்.
➡️ வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
➡️ தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.