News March 1, 2025
இருமொழிக் கொள்கையில் நம்பிக்கை கிடையாது -IJK தலைவர் திருச்சியில் பேட்டி

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவிபச்சைமுத்து அளித்த பேட்டியில் இருமொழிக் கொள்கையில் நமக்கு நம்பிக்கை கிடையாது. அவர் அவர்களுக்கு தாய்மொழி முக்கியம். மொழி என்பது தொடர்பு மொழி மட்டும்தான் எந்த மொழி தேவையோ அந்த வகையில் மும்மொழி கொள்கையை காண வேண்டும். ஹிந்தியை திணிக்க வேண்டும் என கூறக்கூடாது என கூறினார்.
Similar News
News April 10, 2026
திருச்சி: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!
News April 10, 2026
திருச்சி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News April 10, 2026
போலி பாஸ்போர்ட்டில் திருச்சி வந்தவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் நேற்று கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை, விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ரவிச்சந்திரன் என்ற பயணியை சோதனை செய்தபோது, அவர் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியாக பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டறியப்பட்டது. உடனே அதிகாரிகள் அவரை கைது செய்து விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


