News March 1, 2025
மகளிர் உரிமைத் தொகை: மேலும் சில லட்சம் பேர் சேர்ப்பு?

ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் சில லட்சம் பேர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.. ஏற்கெனவே மாநிலம் முழுவதும் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விரைவில் தகுதியான பெண்களை இந்தத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகக்கூடும் என சொல்லப்படுகிறது.
Similar News
News March 25, 2026
RCB அணியின் புதிய உரிமையாளர் யார் தெரியுமா?

நடப்பு சாம்பியன் RCB அணியை யார் வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு ஒருவழியாக முடிவு கிடைத்துவிட்டது. அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு சுமார் ₹16,700 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமைப்பில் US நிறுவனங்களான டேவிட் பிளிட்சர், பிளாக்ஸ்டோன் & டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆகியவை கூட்டாளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
News March 25, 2026
ராசி பலன்கள் (25.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!
News March 25, 2026
ராசி பலன்கள் (25.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை ஷேர் பண்ணுங்க!


