News March 1, 2025
நாகை மாவட்டம் உருவானது எப்படி?

நாகப்பட்டினம் 18.10.1991 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. 1658-ல் டச்சுக்காரர்கள் நாகையை போர்ச்சுகீசியர்களிடமிருந்து கட்டுக்குள் கொண்டுவந்தார்கள்.15-01-1662 தஞ்சாவூரில் இருக்கும் ராஜா விஜய நாயக்கருக்கும், டச்சு காரர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் அடிப்படையில் பத்து கிராமங்கள்நாகையுடன் இணைக்கப்பட்டது, போர்த்துகீசியர்களிடமிருந்து டச்சுக்கு மாற்றப்பட்டன.
Similar News
News March 29, 2026
நாகை: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <
News March 29, 2026
நாகை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<
News March 29, 2026
நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<


