News March 1, 2025
மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் நடை மார்ச் 18-இல் அடைப்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று அதிகாலை 4 மணியளவில் மீனாட்சியம்மன், சுந்தரேசுவரா் சுவாமி பஞ்சமூா்த்திகளுடன் புறப்பாடாகி சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் சென்று, அங்கு திருக்கல்யாண உத்ஸவத்தில் எழுந்தருளுவா். அன்று நள்ளிரவு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் வந்து சோ்த்தியாவாா்கள். அன்றைய தினம் நடை சாத்தப்பட்டிருக்கும்.
Similar News
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <