News March 1, 2025
துபாய் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சிட்சிபாஸ்

துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சிட்சிபாஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சிட்சிபாஸ் 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
Similar News
News March 28, 2026
ஈரான் போர்.. மருந்துகளின் விலை உயர்கிறது

இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக், Painkiller மருந்துகள் உட்பட மொத்தம் 1000+ மருந்துகளின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு 0.65% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஈரான் போரால் மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
News March 28, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி அப்டேட்

அதிமுக தனது முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதில் நகைக்கடன் தொடர்பான வாக்குறுதி இடம்பெறவில்லை. பொருளாதாரச் சுமை காரணமாக திமுகவும் இதை தவிர்க்கக்கூடும் என கருதப்பட்டது. ஆனால், 2021-ல் செய்தது போல, இந்த முறையும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை அளித்து, அதை தேர்தல் யுக்தியாக திமுக பயன்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News March 28, 2026
இறந்தவரின் விரலை வைத்து போனை Unlock செய்யமுடியுமா?

இறந்தவரின் விரலை வைத்து அவரது ஃபோனை Unlock செய்யமுடியாது. Latest Model போன்களின் சென்சார்களில் Liveness Detection பயன்படுத்தப்படுகிறது. அதாவது, இது ஒரு நபர் போனை Unlock செய்யும்போது, அவரது விரலில் உள்ள ஈரப்பதம், ரத்த ஓட்டம், வெப்பநிலை ஆகியவற்றை ஆராய்கிறது. இறந்தவரின் உடலில் இது இருக்காது என்பதால், அவரது ஃபோனை Unlock செய்வது சிரமம் என்கின்றனர். 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.


