News March 30, 2024
சோதனை சாவடியில் ஆய்வு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் துறையின் சார்பாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நேற்று இரவு வாஞ்சுயூரில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், அங்கு பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் பணி புரிகிறார்களா சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News November 17, 2025
புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.
News November 17, 2025
புதுச்சேரி: கூட்டணியில் இருந்து வெளியேறும் முதல்வர்

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமியிடம், பிஜேபி கூட்டணியில் தொடர்கின்றீர்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு முதல்வர், தற்போது வரை தேசிய ஜன நாயக கூட்டணியில் தொடர்கிறோம், தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று சூசகமாக தெரிவித்துள்ளார். இது அவர் தேசிய ஜனநாயக கூட்டணி இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.
News November 17, 2025
புதுச்சேரி: அரசு கல்வி இயக்ககம் நிதி வழங்கல்

புதுச்சேரி சட்டப்பேரவையில் அரசு, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில், புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் மற்றும் தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களின் வளர்ச்சிக்காக, பெருந்தலைவர் காமராஜர் நிதி உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 2021-22 கல்வியாண்டில் மருத்துவம் மற்றும் செவிலியர் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3,14,70,000 முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.


