News March 30, 2024
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி கடும் எச்சரிக்கை

திருப்பத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராய விற்பனை நடப்பதாக மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மாவட்ட தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் மூன்று நபர்களை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் எச்சரித்துள்ளார்.
Similar News
News November 17, 2025
திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
திருப்பத்தூர்: தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <
News November 17, 2025
திருப்பத்தூர்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை செய்தி

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை மாவட்ட மக்களுக்கு இன்று (17-11-2015) வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில் மக்களுக்கான சைபர் குற்ற விழிப்புணர்வு செய்தி :-STOCK MARKET-ல் பணம் முதலீடு போட்டா 2 மடங்கு லாபம் என்று செய்தியில் வரும் போலி லிங்க் மற்றும் போலி அழைப்புகள், குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் எனவும் எச்சரிக்கையுடன் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது.


