News February 28, 2025
35 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

ராணிப்பேட்டை வார சந்தை மைதானத்தில் இன்று மூன்றாவது புத்தகத் திருவிழா தொடங்கியது. இந்த திருவிழாவில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி பங்கேற்று 35 பயனாளிகளுக்கு ரூபாய் மூன்று கோடியே 42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் திட்ட இயக்குனர் ஜெயசுதா நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் உடன் இருந்தனர்.
Similar News
News November 13, 2025
ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற நவ.19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
ராணிப்பேட்டை மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

ராணிப்பேட்டை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
ராணிப்பேட்டை: Certificate தொலைஞ்சிருச்சா..? CLICK

உங்கள் 10th, 12th, Diploma Certificate தொலைந்தாலோ, கிழிந்தாலோ இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற முடியும். அதாவது<


