News February 28, 2025
ஆன்லைனில் பிறப்பு சான்றிதழ் விண்ணப்பிப்பது எப்படி?

* https://tnreginet.gov.in/portal/ போர்ட்டலில் யூசர் ஐடி, பாஸ்வோர்டை கொடுத்து உள்நுழையவும்(ஐடி இல்லை என்றால் புதிதாக உருவாக்கவும்) *‘பிறப்பு’ ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் கேட்கப்படும் குழந்தையின் பிறப்பு விவரங்களையும், பெற்றோரின் முழு விவரங்களை பதிவிடவும் *பின்னர், https://tnreginet.gov.in/portal/ வழியாகப் பதிவு கட்டணத்தை கட்டவும். இதன் பிறகு, சில நாள்களில் சான்றிதழை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
Similar News
News April 9, 2026
மீனவர்கள் மீண்டும் கைது.. அதிகாலையில் பதற்றம்!

தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஒரு படகு, மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உடமைகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மீனவர்களை அத்துமீறி கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக கண்டித்துள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
News April 9, 2026
உதயநிதியின் அரசியலுக்காக நடந்த கலவரம்: ஆதவ்

கரூர் விவகாரத்தில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புள்ளதாக CBI அதிகாரிகளிடம் கூறியிருந்ததை பற்றி ஆதவ் அர்ஜுனாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், உதயநிதியின் அரசியலுக்காக செந்தில் பாலாஜி, அன்பில் வழியே நடத்தப்பட்ட திட்டமிட்ட சதிச்செயல் தான் கரூர் சம்பவம் என கூறியுள்ளார். அவர்கள் சின்னதாக கலவரம் செய்ய நினைத்ததாகவும், ஆனால், அது அவர்களுக்கே பின்விளைவை ஏற்படுத்திவிட்டது எனவும் பேசியுள்ளார்.
News April 9, 2026
உங்கள் ஆயுளை நீட்டிக்கும் சீந்தில் மூலிகை..

100 வயது வரை எந்த உடல்நலப் பிரச்னையுமின்றி வாழ இயற்கை கொடுத்த மருந்தே சீந்தில் மூலிகை. சீந்திலின் இலை & தண்டுகளை இரவில் ஊறவைத்து, காலையில் இதனை இடித்து தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றிய பின் வடிகட்டி அருந்தவும். இப்படி தினசரி செய்துவர, செரிமான பிரச்னை, சுகர், மஞ்சள் காமாலை என சகல நோய்களும் கட்டுப்படும் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.


