News February 28, 2025
டாஸ்மார்க் கடை அருகே கல்லூரி மாணவர் சடலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்து அம்மன் கோவில்பதி பகுதியில் உள்ள அரசு மதுபான கடை அருகே இளைஞர் ஒருவர் சடலமாக கிடைப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கல்லாவி போலீசார் நேரில் சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர் அரூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன்(21) என்பதும், மொரப்பூரில் உள்ள கொங்கு ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜ் இல் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.
Similar News
News August 16, 2025
கிருஷ்ணகிரி: EPFO நிறுவனத்தில் ரூ.45,000 சம்பளத்தில் வேலை

கிருஷ்ணகிரி: மத்திய அரசு இப்போது EPFO நிறுவனத்தில் அமலாக்க அதிகாரி போன்ற பொறுப்புகளுக்கு காலியிடங்கள் அறிவித்துள்ளது, இந்த பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி அல்லது Companies Act, Indian Labor law போன்ற படிப்புகளில் பாலிடெக்னிக் படித்திருந்தால் போதுமானது. எழுத்து தேர்வும் உண்டு, இந்த பணிக்கு 45,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட்-18குள் <
News August 16, 2025
விநாயகர் சதுர்த்தி விழா; ஆட்சியர் ஆலோசனை

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ. தங்கதுரை முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், வருவாய் அலுவலரக்கள், சார் ஆட்சியர், நேர்முக உதவியாளர் மற்றும் பிற துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 16, 2025
கிருஷ்ணகிரி: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <