News February 28, 2025
ரூ.550 பிரிமியம் தொகைக்கு ரூ.10 லட்சம் காப்பீடு

இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்க் (ம) தனியார் இன்சூரன்ஸ் இணைந்து காப்பீடு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனாளிகளை சேர்ப்பது (ம) விழிப்புணர்வு முகாம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் ரூ.350 பிரிமியம்க்கு ரூ.5 லட்சமும், ரூ.550 பிரிமியம்க்கு ரூ.10 லட்சம் வரை காப்பீடு அளிக்கப்படுகிறது. இக்காப்பீடு திட்டம் குறித்து விவரங்களுக்கு 155299, 033 22029000 என்ற எண்ணை அழைக்கலாம்.
Similar News
News November 10, 2025
திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 10.11.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொது மக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 10, 2025
திருப்பூரில் இலவச தையல் பயிற்சி!

திருப்பூரில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வரும் 30 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. 50 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <
News November 10, 2025
திருப்பூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை<


