News February 28, 2025
நகை திருடிய முன்னாள் போலீஸ்காரர் கைது

காரியாபட்டியில் கடந்த பிப்., 4ல் எலக்ட்ரீசியன் சுப்புராஜ் வீட்டில் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 30 பவுன் நகை திருடப்பட்டது. இவ்வழக்கை காரியாபட்டி போலீசார் விசாரித்து வந்தனர்.இச்சம்பவத்தில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கணேசனை 39, சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். தொடர்ந்து அவர் கூட்டாளியான வ.புதுப்பட்டியைச் சேர்ந்த முன்னாள் போலீஸ்காரர் கண்ணன் குமாரை நேற்று காரியாபட்டி போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <
News October 30, 2025
விருதுநகர்: உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கா?

விருதுநகரில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களில், இந்த மாதம் 31ஆம் தேதி வரை 6 மாதம் முதல், 6 வயது வரையான குழந்தைகளுக்கு, ‘வைட்டமின் ஏ’ திரவம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கு கண் குருடு, குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளை தொற்றிலிருந்து பாதுகாக்க ‘வைட்டமின் ஏ’ உதவுகிறது. குழந்தை வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


