News February 28, 2025

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை முகாம் 

image

தருமபுரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் நாளை பிப்.28 நடைபெறும் முகாமில், சிறப்பு மருத்துவர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு அன்றே தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல் மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும் என்று மாற்று திறனாளிகள் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயன்பெறலாம்.

Similar News

News March 6, 2026

தருமபுரி: இந்த கார்டு இருந்தால் ரூ.5 லட்சம்

image

தருமபுரி மக்களே திடீரென மருத்துவ செலவு வந்தால் கையில் பணம் இல்லை என்ற கவலை இனி வேண்டாம். மத்திய அரசின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும். Ayushman Card இருந்தால் அரசு மற்றும் சில தனியார் மருத்துவமனையில் இலவசமாக தரமான மருத்துவத்தை பெறலாம். அதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். Ayushman Cardஐ பெற இப்போதே இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பியுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 6, 2026

அறிவித்தார் தருமபுரி ஆட்சியர்

image

தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ மற்றும் டாக்டர் ரெட்டி நிறுவனம் இணைந்து 45 நாட்கள் சூரிய மின் பலகை பொருத்தும் பயிற்சியை வழங்குகின்றன. இதற்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சதீஷ் தெரிவித்துள்ளார். பயிற்சியை முடிக்கும் இளைஞர்களுக்கு NSDC சான்றிதழும் வழங்கப்படவுள்ளது.

News March 6, 2026

தருமபுரி: இரவு ரோந்து ஆய்வாளர்கள் விவரம்!

image

தருமபுரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05), இரவு முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் பொதுமக்கள் அவசர கால உதவி எண் 100, அல்லது இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் இந்த தகவலை மற்றவர்களிடம் ஷேர் செய்யவும்.

error: Content is protected !!