News February 27, 2025
அரசு ஆவணங்கள் மழையில் நனைந்த விவகாரம் – உத்தரவு

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை திடீரென்று மழை பெய்தது. அப்போது முதல் தளத்தில் உள்ள அலுவலகத்தில் ஜன்னல் வழியாக மழைநீர் உள்ளே சென்றதால் அங்கிருந்த ஆவணங்கள் நனைந்ததாக கூறப்படுகிறது. அந்த ஊழியர்கள் மாடியில் வெயிலில் காய வைத்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் வைரலான நிலையில் நிலையில், ஆட்சியர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரிக்கு உத்தரவு உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 22, 2025
மதுரை: CERTIFICATES மிஸ்ஸிங்.! கவலைய விடுங்க

மதுரை மக்களே உங்கள் பள்ளி, கல்லூரி அல்லது வேறு முக்கிய சான்றிதழ்கள் தொலைந்துவிட்டதா? அல்லது அவை சேதமாகியுள்ளதா? இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். இது போன்ற பிரச்னைகளை தீர்க்கவே, தமிழக அரசு “E-பெட்டகம்” என்ற செயலியை தொடங்கியுள்ளது. இந்த செயலியில் தொலைந்து போன சான்றிதழ்களை, நீங்களே பதிவிறக்கிக் கொள்ளலாம். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <
News August 22, 2025
மதுரை: அரசு வழங்கும் ரூ.25 லட்சம் தனி நபர் கடன்!

மதுரை மக்களே, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TABCEDCO) சார்பில் புதிய தொழில் தொடங்க, வியாபாரம் செய்ய ரூ.25 லட்சம் வரை தனிநபர் கடனுதவி வழங்கப்படுகிறது. 18 – 60 வயதுடையோர் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வட்டி 7 முதுல் 8% ஆகும். <