News February 27, 2025
தூத்துக்குடி: தமிழ்சினிமாவின் முதல் பாடலாசிரியர் யார் தெரியுமா?

தமிழ்சினிமாவின் முதல் திரைப்பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ்(1892 – 1952) ஆவார். வெள்ளைச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ராம்நாடு மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைகவிஞராக இருந்ததால் இப்பெயர் பெற்றார். 1931-ல் வெளியான முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவரே. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் தான் இவர் பிறந்த ஊர். *நம்ம ஊருகாரரின் பெருமைய நாம தான SHARE பண்ணணும்
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க