News February 27, 2025
தூத்துக்குடி: தமிழ்சினிமாவின் முதல் பாடலாசிரியர் யார் தெரியுமா?

தமிழ்சினிமாவின் முதல் திரைப்பாடலாசிரியர் மதுரகவி பாஸ்கரதாஸ்(1892 – 1952) ஆவார். வெள்ளைச்சாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ராம்நாடு மன்னர் பாஸ்கர சேதுபதியின் அவைகவிஞராக இருந்ததால் இப்பெயர் பெற்றார். 1931-ல் வெளியான முதல் பேசும் படமான காளிதாஸில் அனைத்து பாடல்களையும் எழுதியவர் இவரே. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாகலாபுரம் தான் இவர் பிறந்த ஊர். *நம்ம ஊருகாரரின் பெருமைய நாம தான SHARE பண்ணணும்
Similar News
News March 7, 2026
தூத்துக்குடி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

தூத்துக்குடி மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 7, 2026
தூத்துக்குடி: RC ரத்து – உங்க வண்டி இருக்கா CHECK!

மத்திய அரசு 17 கோடி பைக், கார் வாகனங்களின் RC ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. அதில் உங்களது பைக் / கார் இருக்கான்னு இப்போவே, CHECK பண்ணுங்க. அதற்கு <
News March 7, 2026
தூத்துக்குடி: 7.200 கிலோ கஞ்சா ஆயில் பறிமுதல்

மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வட்டக்கோவில் பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த சிவகாசி திருத்தங்கலைச் சேர்ந்த ரமேஷ் நாதன், தூத்துக்குடியை சேர்ந்த சசிகுமார், பிரான்சிஸ் ஆகியோரை பிடித்து விசாரணை செய்த பொழுது அவர்களிடம் ரூ.1 1/2 கோடி மதிப்புள்ள 7.200 கிலோ எடையுள்ள ஹாஜிஸ் என்ற கஞ்சா ஆயில் இருப்பது தெரிய வந்தது. இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்


