News February 27, 2025
மயானக்கொள்ளையில் இரவு என்ன நடக்கும்?

ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகளை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார்.
முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டையை வான்நோக்கி வீசுவார்கள். காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டு ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர். அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்பப்படுகிறது.
Similar News
News April 9, 2026
மயிலாடுதுறை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
மயிலாடுதுறை: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
மாயவரம்: விசிகவில் இருந்து விலகிய மாநில துணைச் செயலாளர்

பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் விசிக மாநில துணைச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் நேற்று விசிக துணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜியை சென்னை தலைமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து தனது கட்சி பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை அளித்தார்.


