News February 27, 2025
தூத்துக்குடியில் 19,496 பேர் +2 தேர்வு எழுதவுள்ளனர்!

தமிழ்நாட்டில் +2 தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25 வரை நடைபெற உள்ளது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 19 ஆயிரத்து 496 மாணவர்கள் +2 தேர்வு எழுதுகின்றனர். இதே போல் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடக்கிறது. இதில் 61,266 மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வு எழுதவுள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் நேற்று(பிப்.26) தெரிவித்துள்ளார்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: ரூ.64,480 சம்பளத்தில் வேலை.. நாளை கடைசி!

SBI வங்கியில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 380 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். இதில் ரூ.24,050 – 64,480 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில் ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற 20- 28 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மதுரை, நாகர்கோவில். ராமநாதபுரம், நெல்லை, விருதுநகரில் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள்<
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <