News February 27, 2025
மனுக்கள் நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவு!

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று(பிப்.26) பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 59 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு எஸ்பி உத்தரவிட்டார்.
Similar News
News August 25, 2025
தூத்துக்குடி: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

தூத்துக்குடி மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டுவரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
தூத்துக்குடி: பேருந்து நேரங்களுக்கு CLICK பண்ணுங்க!

தூத்துக்குடியில் 2 பேருந்து நிலையங்களும், திருச்செந்தூர், கோவில்பட்டி பிரதான பேருந்து நிலையங்களும் அமைந்துள்ளன. இங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, ராமேஸ்வரம், நாகை என பல ஊர்களுக்கு செல்ல பேருந்துகள் இயங்குகிறது. ஆனால், பேருந்து எந்த நேரத்தில் வருதுன்னு உங்களுக்கு தெரியலையா? <
News August 25, 2025
தூத்துக்குடி மாவட்டத்தை பற்றிய சுவாரசிய தகவல்கள்

▶️ மாவட்டமாக உருவெடுத்த நாள்: 20 அக்டோபர் 1986
▶️ மக்கள் தொகை: 19.19 லட்சம் (Approx.)
▶️ சட்டமன்ற தொகுதிகள்: 6
▶️ மக்களவை தொகுதிகள்: 1
▶️ மொத்த வாக்காளர்கள்: 14,90,425
▶️ இந்தியாவின் 10வது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1 மில்லியன் சரக்கு கையாள்கிறது.
▶️ ஆழ்கடல் முத்துக் குளிப்புக்கு சிறந்து விளங்கியதால் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது.
▶️ இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க