News March 30, 2024
தூத்துக்குடி: திருடிய வீட்டில் திருடன் செய்த காரியம்

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த நீல புஷ்பம் (60) என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த திருடன் அங்கே குளித்து இளைப்பாறி வீட்டிலிருந்த ரூ.2 லட்சம் மற்றும் நகைகளை மர்ம நபர் திருடி சென்று உள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய தனிப்படை எஸ்ஐ டேவிட் தலைமையிலான போலீசார் திருட்டில் ஈடுபட்ட ஜெயக்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 18, 2025
தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE
News November 18, 2025
தூத்துக்குடியில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(நவ.18) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. SHARE
News November 18, 2025
கோவில்பட்டி கோவிலில் சங்காபிஷேகம் பூஜை

கோவில்பட்டி முத்துநகர் மஹாகணபதி கோவிலில் உள்ள ஶ்ரீசங்கரலிங்க சுவாமிக்கு கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பிரதோஷ பூஜை நேற்று(நவ-17)நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜை, கும்பகலச பூஜை, சங்கு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சங்கலிங்கம் சுவாமிக்கு 18 வகையான சங்காபிஷேகம், கும்பாபிஷேகம் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


