News February 27, 2025
திருமணம் ஆகாதவிரக்தி வாலிபர் தற்கொலை

பாகல்பட்டி, பூமிநாயக்கன்பட்டி காலனியைக் சேர்ந்தவர் உதயகுமார்(22) இவர் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என ஓமலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பல இடங்களில் பெண் பார்த்தும் தனக்கு திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும் அதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிய வந்தது.
Similar News
News March 4, 2026
வாழப்பாடி அருகே விபத்து; ஒருவர் பலி

அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ (31). இவர் சேலத்தில் தனியார் எலக்ட்ரிக் கடையில் லோடுமேனாக பணிபுரிகிறார். நேற்று காலை, வாழப்பாடி மகேஸ்வரி தியேட்டர் அருகே தம்மம்பட்டி சாலையோரம் நடந்து சென்றபோது, வாழப்பாடி நோக்கி தண்ணீர் டேங்க் இழுத்துச் சென்ற டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த இளங்கோ மருத்துவமனைடில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் விசாரணை.
News March 4, 2026
சேலம்: இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 4, 2026
சேலம்: இரவு ரோந்து பணி விவரம்

சேலம் மாநகரில் இன்று (03.03.2026) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


