News March 30, 2024
விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவா் பலி

தேனி பகுதியைச் சேர்ந்தவர் சிவனேஷ். இவர் தனது குடும்பத்துடன் சிவகங்கையில் உள்ள காளி கோயில் வழிபாட்டுக்காக திருப்புவனத்தில் உறவினா் வீட்டுக்கு வந்து தங்கினாா். இந்நிலையில் நேற்று சிவனேஷ் மகன் மாதேஷை (14) விஷப்பூச்சி கடித்ததால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாதேஷை பரிசோதித்த மருத்துவா்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 18, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (17.11.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
News November 18, 2025
சிவகங்கை இரவு ரோந்து போலீசை அழைக்கலாம்

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சார்பாக இன்று (17.11.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பு துறை நியமிக்கப்பட்ட அதிகாரிகள் அவசர காலத்திற்கு குறிப்பிட்டுள்ள நம்பருக்கு காவல்துறை அதிகாரிகளை மற்றும் 100 ஐ டயல் செய்யலாம் பொதுமக்கள் அழைக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பு துரை காவல் தெய்விகப்பட்டுள்ளது.
News November 17, 2025
சிவகங்கை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் சூப்பர் வேலை!

சிவகங்கை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <


