News March 30, 2024

ரயில் மோதிய விபத்தில் ரயில்வே ஊழியர் பலி

image

மோட்டாங்குறிச்சியை சேர்ந்த அருண் இவர் பொம்மிடி ஸ்டேஷனில் கேங் எண் 3ல், டிராக்மேனாக பணியாற்றி வந்தார். இவர் மற்ற ஊழியர்களுடன் நேற்று பொம்மிடி – புட்டிரெட்டிப்பட்டி ரயில்வே ஸ்டேஷன் இடையே ரயில் பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில் எதிர்ப்பாராத  மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News

News August 22, 2025

தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள்

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. காரிமங்கலம் (ஸ்ரீ துளசியம்மாள் திருமண மண்டபம்), காரிமங்கலம் (VPRC கட்டிடம் அனுமந்தபுரம்), கடகத்தூர் (விநாயகா திருமண மண்டபம்), நல்லம்பள்ளி (மானியதானஅள்ளி சமுதாய கூடம்), மொரப்பூர் (சமூகக்கூடம் ஈச்சம்பாடி), பாலக்கோடு (VPRC கட்டிடம், புலிக்கரை) ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படும்.

News August 21, 2025

தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (ஆகஸ்ட் 21 ) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக R. குணவர்மன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதை ஷேர் செய்யவும்.

News August 21, 2025

தருமபுரி பெண் குழந்தைகளுக்கான மாநில விருது

image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சாதனைப் புரிந்த பெண் குழந்தைகளிடமிருந்து 2025-26 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தை தினத்தில் வழங்கப்படும் இவ்விருதிற்கு, நவம்பர் 30, 2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலரை 04342-233088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!