News February 26, 2025
சேலம் மாவட்ட காவல் இரவு பணி அதிகாரிகள் விவரம்

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல் கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி இன்று பிப்.26 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
Similar News
News March 3, 2026
சேலம் : தேர்வு இல்லாமல் அரசு வேலை!

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
சேமிப்புத் தொகையில் இமாலய இலக்கை எட்டிய சேலம் அஞ்சலகம்!

சேலம் மாவட்ட அஞ்சலக சிறு சேமிப்புத் திட்டங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ₹11,598 கோடி வசூலாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரங்களில் சிறப்பாகப் பணியாற்றிய முகவர்களின் முயற்சியே இந்த வெற்றிக்குக் காரணம் எனச் சேலம் கிழக்கு அஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார். இமாலய இலக்கை எட்ட உறுதுணையாக இருந்த முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
News March 3, 2026
சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்!

சேலம் பழைய பேருந்து நிலையத்தில், கழுத்து மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஒருவரை நகர போலீசார் மீட்டனர். விசாரணையில் அவர் மணக்காட்டைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கர் (52) என்பது தெரியவந்தது. உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எதற்காக இந்தக் கொலை முயற்சி நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


