News February 26, 2025
திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு

திருப்பூரில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, கீழ்கண்ட ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈ.ஆர்.பி. நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்டபுரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், வ.உ.சி. நகர், டி.எஸ்.ஆர். லேஅவுட், முத்துநகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
காங்கேயம் தொகுதியில் இவரா?

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. அதன்படி, காங்கேயம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட, கார்த்திகேய சிவசேனாதிபதி சென்னை, அறிவாலயத்தில் நேற்று விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் காங்கேயம் ஒன்றிய செயலாளர், திமுக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 2024ம் ஆண்டு 17 சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காங்கேயம், வீரணம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (24) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம், காங்கேயம், அமராவதி நகரை சேர்ந்த ஜெரின் (25) என்பவருக்கு 4, மற்றும் மைக்கேல் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


