News February 26, 2025
சிவாலயங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரையில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று காலை முதலே சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அனுப்பானடி தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவிலில் இன்று சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Similar News
News March 9, 2026
மதுரை: கேன்சரால் அவதிப்பட்ட பெண் எடுத்த முடிவு

கூடக்கோவில் அருகே கொம்பாடியை சேர்ந்தவர் முருகேசன் மனைவி பாண்டியம்மாள்(45). இவர் கடந்த இரண்டு வருடமாக கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு அவதிபட்டு வந்தார். இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த இவர் நேற்று வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவர் மகன் விஜய் அளித்த புகாரில் கூடக்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
News March 9, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (08.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News March 9, 2026
மதுரை மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

மதுரை மாநகரில் இன்று (08.03.2026) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.


